யாழ் நகரின் மத்திய பகுதியில் கழிவு நீர் கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி உள்ளதால் சுற்றுப்புறங்களில்
துர்நாற்றம் வீசுகின்றது. சனக்கூட்டம் நிறைந்துள்ள பிரதேசம் யாழ்நகரம், இதன் மையப்பகுதியான யாழ் பஸ் நிலையத்தை
அண்மித்த பகுதியில் இவ்வாறான கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி உள்ளதால்
நுளம்புப்பெருக்கம் ஏற்பட்டு .
தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படுகின்றது.
இவ்வாறான இடங்களை தினமும் துப்புரவு செய்யும் பணியில் யாழ் மாநகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் ஈடு படுத்தப்படுதல் அவசியமாகும்.
அத்துடன் கழிவுநீர் தேங்காத வகையில் வழிந்தோட செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் அவசியமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Sample text
Sample text
Sample
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "




0 comments:
Post a Comment